Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2018 19:28:04 Hours

இலங்கை இராணுவ பயிற்ச்சி முகாமின் இல 1 இல் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவ தளபதியிடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

50 ஆண்டுகளுக்கு முன் தியதலாவை இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய கெடட் அதிகாரிகளின் ஆனுபவமும் கடந்த நினைவுகளை இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுடன் கடந்த (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பகிர்ந்து கொன்டனர்.

இந்த சந்திப்பில் இராணுவ தலைமையக காரியாலயத்தில் இவர்களுடன் கலந்துரையாடிய இராணுவ தளபதியவர்கள் அவர்களின் நினைவுகளை பற்றிய கேள்விகளுடன் அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய தியதலாவை இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய கெடட் அதிகாரிகளின் 50 ஆவது ஆண்டுவிழா சமீபத்தில் இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய 14 கெடட் அதிகாரிகளுடன் பல அதிகாரிகளுடன் கடந்த (04) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை இராணுவ தளபதியுடன் சந்திப்பை மேற் கொண்டனர்.

இச் சந்திப்பின் முடிவில் இராணுவ தளபதியவர்களால் ஒய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் புறப்படுவதற்கு முன்னர் இவர்கள் தாய்நாட்டுக்காகவும் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் பாராட்டினார்.

affiliate tracking url | Entrainement Nike