Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 18:10:47 Hours

இராணுவத்தினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அடிப்படை தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த பயிற்சி நிறைவு விழா (31) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டப்ள்யூ குமாரப்பெரும அவர்கள் வருகை தந்து பயிற்சியை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்த பயிற்சி பாடநெறியில் 20 படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.Running sneakers | Nike Running