Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2018 14:30:31 Hours

இராணுவத்தினரால் தீயனைப்பு பணிகள்

மொனராகலை நகர பிரதேசத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக்தின் கீழ் இயங்கும் 12 மற்றும் 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த தீயனைப்புகள் அனைக்கப்பட்டன.

இந்த தீயனைப்புகள் மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்டிருந்தன. அச்சமயத்தில் மொனராகலை பொலிஸ் நிலையத்தினால் 121 படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது எண்ணக் கருவிற்கமைய 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

latest Running Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov