18th September 2018 18:30:37 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 224, 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘ஶ்ரீ சித்தார்த்த அமைப்பின் அனுசரனையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இராணுவத்தினரினால் இரு வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
தம்பலாகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் நபர்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, 224 ஆவது படைத் தளபதி கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர, தம்பலகாம பிரதேச செயலாளர் அவர்கள் வருகை தந்தனர். Sports News | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth