12th February 2019 10:55:55 Hours
படைப் பிரிவுகளுக்கிடையிலான வருடாந்த டெனிஸ் போட்டியானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒற்றுமை நல்லுறவு மற்றும் விலையாட்டுத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 7-11 வரை இடம்பெற்றது.
இப்பேட்டியானது மேஜர் ஜெனரல் குமுடு பெரேரா அவர்களின் வழிகாட்டளின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமையான வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் நடாத்தப்படுகிரது.
2018 ஆம் ஆண்டு பிரிவுகளுக்கிடையிலான இடம்பெற்ற வருடாந்த டெனிஸ் போட்டியில் 613 வது படையணியானது கேனல் ஆர் கே என் சி ஜயவர்டன அவர்களின் வழிகாட்டல் மற்றும் 61 வது படைப்பிர்வின் படைத் தளபதி பிரிகேடியர் கே டி சி ஜே ஜி திலகரத்ன அவர்களின் மேற்பார்வையிலும் வழிநடாத்தப்பட்டது.
ஓற்றை மற்றும் இரட்டை அடிப்படையில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆணைபெற்ற மற்றும் ஆணைபெறாத 40 வயதுக்கு உட்பட்ட மேட்பட்ட அதிகாரிகளும் போட்டியிட்டனர். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் 61 வது படைப்பிரிவின் வீரர்கள் முதல் இடத்தையும் 54 வது படைப்பிரிவின் வீரர்கள் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.
மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கான சான்றிதழானது 62 வது படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் டம்மிக்க ஜயசிங்க அவர்களினால் வழங்கப்பட்டன. இறுதி போட்டியில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் ஆணைபெறாத அதிகாரிகள் போன்ற பலரும் கலந்துகொண்டனர். Buy Sneakers | jordan Release Dates