படைத் தலைமையகங்களுக்கு இடையிலான கரம் போட்டிகள் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த போட்டிகளில் 64 கரம் விளையாட்டு போட்டியாளர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த போட்டிகள் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
553 ஆவது படைத் தலைமையகம் இந்த கரம் போட்டிகளில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்றிய வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். jordan Sneakers | Entrainement Nike