05th February 2018 14:23:05 Hours
70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52ஆவது படைப் பிரிவினர் யாழ் போதனா வைத்தியசாலையின் நோயர்களுக்கான இரத்ததானத்தை கடந்த சனிக் கிழமை (3) மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இந் நிகழ்வானது 52ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா மேஜர் ஜெனரல் அருண வண்ணியாராச்சி அவர்களின் ஒழுங்கில் 3 அதிகாரிகள் மற்றும் 95 படையினரின் பங்களிப்புடன் இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் 8 வைத்திய அதிகாரிகள் படையினரின் இரத்த தான நிகழ்விற்கு ஒத்துழைப்பை வழங்கியதுடன் இந் நிகழ்ச்சிக்கான ஆசிகளை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்களின் வழங்கினார்.
buy footwear | nike air max 95 obsidian university blue book list