15th February 2018 08:12:32 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 511 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் நலிந்த நியன்கொட (09) ஆம் திகதி வௌளிக் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.
புதிய கட்டளை அதிகாரியை இராணுவ சம்பிரதாயமுறைப்படி வரவேற்று இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
latest Running Sneakers | AIR MAX PLUS