07th December 2018 21:00:29 Hours
3ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் ஹேவா படையணியின் 27 ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வானது நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வியாழக் கிழமை அனுராதபுரம் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றதில் 117 க்கும் அதிகமான படையினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இரத்த தான நிகழ்விற்கு அனுராதபுர போதனா வைத்தியசாலையில் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.Running Sneakers Store | Nike for Men