19th June 2019 15:31:26 Hours
அனுராதபுரவில் அமைந்துள்ள 3ஆவது இலங்கை இராணுவு பொலிஸ் படையணித் தலைமையக்தில் புதிதாக உடற் கட்டமைப்பு பயிச்சியகம் மற்றும் உள்ளரங்க பூப்பந்தாட்ட தடம் போன்றன லங்கை இராணுவு பொலிஸ் படையணி மற்றும் இராணுவ பொறியியலாளர் படையினரால் கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஜவ ஜனன பியஸ எனும் உடற் கட்டமைப்பு பயிற்சியகம் மற்றும் பூப்பந்தாட்ட திறப்பு விழா நிகழ்வில் 3ஆவது இலங்கை இராணுவு பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எம் எ; எம் பி மகேஷ் குமார அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தளபதியும் வினியோக தளபதியுமான மேஜர் ஜெனரல் டீ கே ஜி டீ சிரிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இப் புதிய பூப்பந்தாட்ட தடப் பயிற்சியகத்தில் பாரிய அளவிலான இராணுவப் படையினர் கலந்து கொண்டு குழு விளையாட்டுகளை விளையாடியதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் இவ் விiயாட்டு பயிற்சியகமானது படையினரின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கான அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.
சில நிமிடங்களின் பின்னர் பிரதம அதிதி உள்ளடங்களாக பல அதிகாரிகள் மற்றும் படையினர் ஒன்றிணைந்துஇராணுவத் தளபதியவர்களின் ரணவிரு ஹரித அரண எனும் திட்டதிற்கு அமைவாக கிட்டத்தட்ட 100 தென்னங்கன்று வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு அமைய மர நடுகைத் திட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் அதிகாரிகள்; விடுதி மற்றும் கோப்ரல் (கிளப்) போன்றவற்றின் மீள் திருத்தப்பணிகளை கண்காணித்தார். latest Running Sneakers | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth