Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22 ஆவது படையினர் கரைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினhல் ஒழுங்கு செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான கரைப் பந்தாட்டப் போட்டிகள் 7ஆவது பீரங்கிப் படைத் தலைமையகத்தில் கடந்த மாதம் திங்கட் கிழமை (29) நடை பெற்றது.

நடைபெற்ற போட்டிகளில் 22ஆவது படைப் பிரிவினர் வெற்றிக் கிண்ணத்தை சூடிக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கலந்து கொண்டு வெற்றியடைந்த போட்டியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

சிறந்த பந்துவீச்சாளர் - கணர் பி எல் எஸ் பிரேமசிறி- 22ஆவது படைப் பிரிவு

சிறந்த விளையாட்டாளர் - லான்ஸ் கணர் டபிள்யூ எம் சுரவிமல – கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம்

சிறந்த போட்டி ஒழுங்கமைப்பாளர் - கணர் ஏ வி ஏ எல் எம் அமரசிங்க - 22ஆவது படைப் பிரிவு

Adidas shoes | Women's Designer Sneakers - Luxury Shopping