Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017-10-02

2017-10-02

வடக்கு: படையினரால் கன்னியாகோயில் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் நவவிகம மற்றும் தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

url clone | Men's Footwear
தமிழ்