2017-10-02
வடக்கு: படையினரால் கன்னியாகோயில் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் நவவிகம மற்றும் தென்னைமரவாடி பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
url clone | Men's Footwear
தமிழ்