16-06-2017
வடக்கு: இராணுவத்தினரால் வியாழக்கிழமை (15) ஆம் திகதி கன்யார்கோயில் பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கி ஒழிக்கும் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் அன்றைய தினம் கட்டையடம்பன், நொச்சிகம, பெரியமடு மற்றும் தென்னமாராச்சி பிரதேசங்களில் இருந்து நபர்களை தாக்கி ஒழிக்கும் 53 குண்டுகளும், 82 மி.மீ குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Sports brands | Nike
தமிழ்