11-06-2017 வடக்கு : நேற்றைய தினம் சனிக்கிழமை (10) தென்னமாரவடி மற்றும் பாலமோட்டை பிரதேசத்தில் இராணுவ வெடிகுண்டு அகற்றும் படையினரால் நபர்களை தாக்கியொழிக்கும் 03 குண்டுகள் கண்டுபிடித்தனர். மொழி தமிழ்