Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2019 08:56:52 Hours

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக் காட்டலின் கீழ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஏற்பாட்டுடன் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு (4) அம் திகதி வெள்ளிக் கிழமை காரைநகர் சமூக நிலையத்தில் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் அஜித் எல்வட அவர்களினால் இந்த நன்கொடைகள் இந்த குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டன.jordan release date | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News