பொதுநலவாய ஜூடோ போட்டியானது நவம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை இந்தியா ஜெய்பூர் நகரத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் இலங்கை தேசிய ஜூடோ கழகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ ஜூடோ வீரர்கள் போட்டியிட்டு 2 வெள்ளிப் பதக்கம் 3 வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.
அதன்படி ஆணைச்சீட்டு அதிகாரி ஐ கே.எல்.சி.கே லீமகஸ்தென்ன (எடை 60 க்கு கீழே) மற்றும் சாஜன்ட் எஸ்.பி.ஜீ.பி.பி யசரத்ன (எடை 81 க்கு கீழே) எடை துhக்கி வெள்ளி பதக்கத்தை வென்றனர்.
அதே போல் ஆண்கள் பிரிவில் லான்ஸ் Nகாப்ரல் எச்.எம்.எம்.பீ.செனவீரத்னா ( எடை 60 க்கு கீழே) மற்றும் கோப்ரல் ஏ.எச்.எம்.விக்ரமசிங்க ( எடை 90 க்கு கீழே) போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். அதன் படி மகளிர் பிரிவில் கே.எம்.பீ.கே. லியனகே ( எடை 57 க்கு கீழே) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அதற்கமைய இராணுவ ஜூடோ கழகத்தின் தலைவர் பிரிகேடியர் மாரசிங்க அவர்களின் பரிந்துரைக்கமைய இந்த ஜூடோ வீரர்கள் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். trace affiliate link | Sneakers