12th January 2020 08:05:23 Hours
வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான எயார் கொமடோர் எல் எச் சுமனவீர மற்றும் பூனாவ கடற்படை முகாமின் கட்டளை அதிகாரியான கெப்டன் R.P.C.R பொன்சேகா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களை இம் மாதம் (10) ஆம் திகதி சந்தித்து பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பின் போது வன்னி பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியின்மை பேணுவது தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியினால் இந்த இரு அதிகாரிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். spy offers | Nike