20th January 2020 13:25:53 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் தைப்பொங்கல் நிகழ்வானது இந்து பக்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இம் மாதம் (18) ஆம் திகதி சனிக்கிழமை ‘தல்செவன’ இராணுவ விடுமுறை விடுதியில் வடக்கிலுள்ள 200 க்கும் மேற்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த குடும்பத்தாரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றது.
இந்து மத சம்பிரதாய முறைப்படி இந்த தைப்பொங்கல் நிகழ்வானது இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்து கொண்டு இனிப்பு பண்டங்களையும் இந்து மக்களுடன் பரிமாறிக் கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ