Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2018 15:26:14 Hours

ரணவிரு ஹரித அரணவிற்கு அமைவாக கிளிநொச்சிப் படையினர் 3827 பலாமரக் கன்றுகளை நட்டனர்

இராணவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் படைப் பிரிவூகள் போன்றன இணைந்து பாரிய அளவிலான மர நடுகைத் திட்டங்களை புதன் கிழமை (07) இராணுவப் படையினர் ரணவிரு ஹரித அரண எனும் திட்டதிற்கு அமைவாக மரக் கன்றுகளை நட்டுள்ளனர்.

மேலும் இத் திட்டமானது புதிய பணிப்பாளர் ஜெனரலாக பதவியேற்கவூள்ள கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் 57 65 மற்றும் 66ஆவது படைத் தலைமையகங்களால் 3827 பலாமரக் கன்றுகள் நடப்பட்டது.

அந்த வகையில் இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்கள் இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு முன்னரங்க அதிகாரி அத்துடன் 57ஆவூது மற்றும் 66ஆவது படைப் பிரிவூகளின் தளபதியகளும் உயர் அதிகாரிகள் படையினரும் கலந்து கொண்டனர்.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகமானது இவ்வருட இறுதிக்குள்; 10 000 பலா மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளனர். Best jordan Sneakers | Nike for Men