Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2018 17:06:09 Hours

யாழ் மாணவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைபின் ஏற்பாட்டில் மற்றொறு நலன்புரி திட்டமாக ஆசிரியர் குழுவினரின் ஆலோசனைக்கமைய யாழ் தீப கற்பகத்தில் தேர்தெடுக்கப்பட்ட வரிய குடும்பத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு சைக்கில்கள் மற்றும் பணத் தொகையும் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நன் கொடையாளரான ஏ.செல்வா அவர்களின் உதவியுடன் 11 சைக்கில்களும் 20,000/= க்கும் பெருமதியான இரண்டு பரிசும் மற்றும் ரூபா 15,000/= மும் 15 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூபா 1,500/= மும் மேலும் முதல் கட்டத்தில் இந்த புலமை பரிசு ஒரு வருட காலம் வரை தொடரும் வரைக்கும்.

இந் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கேட்போர் கூடத்தில் கடந்த (06) ஆம் திகதி இடம் பெற்றதுடன் நன் கொடையாளரான செல்வா மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது.

அதிகாரிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

latest Nike release | Nike