08th April 2018 22:10:15 Hours
2018ஆம் ஆண்டிற்கான மூன்றாம் திரைத்தலன் விளையாட்டு நிகழ்வுகள் நீச்சல் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் போன்றன உள்ளடங்களாக கடந்த திங்கட் கிழமை (09) ஹிக்கடுவை சீனிகமை கடற் பரப்பில் இடம் பெற்றது.
இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ விளையாட்டு சங்கத்தினரின் தலைமையில் இந் நிகழ்வூகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ விளையாட்டு கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களை ராணுவ விளையாட்டு கழகத்தின் செயலாளரான பிரிகேடியர் நிஷாந்த ரணவீர அவர்கள் வரவேற்றார்.
இம் மூன்று நிகழ்வூகளில் 750மீ நீச்சல் போட்டி 20கிமீ சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் 5கிமீ மற்றும் ஓட்டப்போட்டிகள் காணப்பட்டன.
இப் போட்டிகளில் 13 இராணுவத் தலைமையகங்கள் உள்ளடங்களாக 66 இராணுவப் படையினர் காணப்படுகின்றனர்.
இலங்கை இராணுவ பீரங்கிப் படையணி இலங்கை இராணுவ போர்கருவிப் படையணியுடன் மோதுண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இப் போட்டிகளில் இவ்விரு குழுக்களையூம் முன்னிலைப்படுத்தி 10 போட்டியார்கள் கலந்து கொண்டனர்.
நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டப்போட்டிகளான மூன்று போட்டிகளில் விசேட திறமையை வெளிக்காட்டிய போட்டியார்கள் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இப் போட்டிகளில் லான்ஸ் கோப்ரல் பி ஜெ ஏ எல் பெரேரா இலங்கை சமிக்ஞைப் படையணி முதலாம் இடத்தையும் கோப்ரல் ஏ எம் என் எச் அபேசிங்க இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இரண்டாம் இடத்தையூம் இலங்கை இராணுவ போர்கருவிப் படையணியின் சாதாரணப் படைவீரர் எச் பீ ஏ சந்திரசிறி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
ஆந்த வகையில் இவ் வெவ்வேறு விளையாட்டு நிகழ்வூகளான நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டப் போட்டிகளில் போட்டியாளர்கள் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில் இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டியிருந்தனர்.
இந் நிகழ்வில் வெற்றியார்களுக்கான சான்றிதழ்களை 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் வழங்கினார்.
affiliate link trace | Autres