Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2018 16:15:10 Hours

முல்லைத்தீவில் இடம் பெற்ற தலைமைத்துவம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு

முல்லைத் தீவூ பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தில் (1-2 நவம்பர்) இருநாள் தலைமைத்துவம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கில் 55 அதிகாரிகள் மற்றும் படைத் தலைமைய கட்டளை அதிகாரிகள் மற்றும் 80 படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இதன் போது சுவசஹான தொழில் சங்க அமைப்பின் திரு எம் வீரசிங்கம் அவர்கள் கலந்து கொண்டதுடன் பெண்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பின் அதிகாரியான திருமதி சுமிக்க பெரேரா அவர்கள் மற்றும் திரு ஜயந்தி குருதுபொல அவர்களும் இணைந்து இக் கருத்தரங்கை மேற்கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வூகளின் இறுதிக் கட்ட அம்சம் முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரிகேடியர் டபிள்யூடீ சி கே கொஸ்தா அவர்கள் இப் படைத் தளபதியவர்களுக்கு பதிலாக கலந்து கொண்டார்.Adidas shoes | Nike