Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2018 22:25:09 Hours

முப்பானையில் பிடிக்கப்பட்ட தீ அனைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 121, 12 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் மொனராகலை மாவட்டத்தில் முப்பானி பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினரின் பங்களிப்புடன் (15) ஆம் திகதி வெள்ளிக் கிழமை அனைக்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இந்த தீயனைப்பு பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 25 இராணுவத்தினர் இணைந்து கொண்டனர்.

Best jordan Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK