16th March 2019 13:08:25 Hours
2018 ஆம் ஆண்டிற்கானஇராணுவத்தினூடாக சேகரிக்கப்பட்ட பொப்பி மலர் நிதியான 8 மில்லியன் ரூபாய் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களினால் முன்னாள் இராணுவ வீரர் சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஏ.கே குணவர்தன அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
நாராஹென்பிட இராணுவ நிறைவேற்று பிரதானி அலுவலகத்தில் வைத்து இம் மாதம் (15) ஆம் திகதி காசோலை மூலம் இந்த நிதி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. spy offers | Nike Shoes