21st February 2019 16:50:18 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ உயரதியாரியான மேஜர் ஜெனரல் சி.ஏ.எம்.என் சில்வா அவர்கள் 20 ஆம் திகதி நாராஹேன்பிட இராணுவ வைத்தியசாலையில் சுகையீனமுற்ற நிலையிலிருந்து காலமானார்.
இவரது பூதவுடல் கொழும்பு 07 எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள ஜயரத்ன மரண சாலையில் மரியாதைக்காக வைத்து (23) ஆம் திகதி பொரளை பொது மையானத்தில் பகல் 2.00 மணிக்கு இராணுவ மரியாதைகளுடன் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.
இவர் இலங்கை இராணுவத்தில் 1952 ஆம் ஆண்டு 20 ஆம் திகதி இணைந்து 1988 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். best shoes | Nike Off-White