06th February 2019 16:06:15 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மன்னார் கல்வி திணைக்களத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பாடசாலை மாணவர்களுக்கு காசோலைகள் மற்றும் பாதணிகள் நன்கொடையாக (2) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய கொடையாளரான திரு ரொஷான் மாஷாகோராளா அவர்களின் அனுசரனையுடன் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார அவர்களின் பணிப்புரைக்கமைய 542 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான கேர்ணல் ரவி ஹேரத் அவர்களினால் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன. Sports Shoes | Air Jordan Release Dates 2020