19th June 2019 15:15:36 Hours
இலங்கை இராணுவத்தின் புதிய பொது நிதி மேலாண்மை பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் எம் ஏ ஏ டீ சிறிநாக அவர்கள் இம் மாதம் (14) ஆம் திகதி இந்த புதிய பதவியை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பிருந்த மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஆர் பலிஹக்கார அவர்கள் ஓய்வூ பெற்றுச் சென்றதையிட்டு இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
மங்கள விளக்குகள் ஏற்றி சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் தனது பதவியை பதவியேற்றார். Best jordan Sneakers | Autres