21st March 2019 13:00:23 Hours
சாலியவெ கலாஓயாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் புதிய கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் டப்ள்யூ.எம்.ஜே.ஆர்.கே சேனாரத்ன அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் உத்தியோகபூர்வமாக தனது பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றார்.
அன்றைய தினம் புதிய கட்டளை அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
இறுதியில் கட்டளை அதிகாரியினால் பயிற்சி மையத்திலுள்ள இராணுவத்தினர் முன்னிலையில் உரை நிகழ்த்தப்பட்டன. url clone | jordan Release Dates