01st November 2018 15:56:17 Hours
கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் வேளாங்குளம் பிள்ளையார் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் இராணுவத்தைச் சேர்ந்த 30 அங்கத்தவர்கள் ஈடுபட்டனர். 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றது. Sports Shoes | Air Jordan