11th August 2019 18:40:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் 03 அதிகாரிகள் 85 படையினர் இணைந்து கடந்த (31) ஆம் திகதி செவ்வாய்கிழமை குச்சவேலி பிரதேசத்தில் உள்ள சமுத்ரகிரி பிச்சமல் விகாரையின் புதிய தாதுகோபுரம் அமைக்க நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.
இந்த திட்டமானது 22ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களால் மிகவும் வணக்கத்திற்குரிய அகுங்கல சீல விசுதி மகா நாயக்க தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. latest Running | Air Jordan Release Dates 2021 Updated , Gov