Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2018 10:00:33 Hours

டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது ஏற்பாட்டில் விஷேட கலந்துரையாடலொன்று திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ புஸ்பகுமார அவர்களது தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (2) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடல் ஒன்று கூடலுக்கு மாவட்ட அபிவிருத்தி சங்கம் மற்றும் பிரதேச அபிவிருத்தி சங்க தலைவர்கள் மற்றும் முப்படை, பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த ஒன்று கூடல் நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ புஸ்பகுமார, 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, திருமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.எம்.ஜி பெரேரா, 222 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் தீபால் புசெல்ல, மாகாண சுகாதார பணிப்பாளர் திருமதி பி. கலைவிழி அவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

Buy Sneakers | jordan Release Dates