Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 20:00:30 Hours

சிங்கப் படையணியில் 131 புதிய பயிலுனர்களின் வெளியேற்ற விழா

கேகாலை பேரகலை வீதியில் அமைந்துள்ள இலங்கை சிங்கப் படையணி பயிற்றுவிப்பு பாடசாலையில் இராணுவ பயிற்சிகளை நிறைவு செய்த 131 புதிய பயிலுனப் படையினரின் வெளியேற்ற விழாவானது கடந்த சனிக் கிழமை (24) இடம் பெற்றது.

அந்த வகையில் 26ஆவது பிரிவில் அமைந்த இப் பயிற்சிகள் இராணுவ இலேசாயுத காலாட் படையணி இலங்கை சிங்கப் படையணி இலங்கை ஆயுதப் படையணி ற்றும் இலங்கை சேவைப் படையணி போன்றவற்றை முன்னிலைப் படுத்தி இடம் பெற்றது. மேலும் இப் பயிலுனர்கள் தமது மூன்று மாத கால பயிற்சியின் பிற்பாடு வெளியேற்ற நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 583ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சிசிர ஹேரத் அவர்கள் கலந்து கொண்டார்.

அதேவேளை இப் பயிலுனர்களின் வெளியேற்ற விழாவின் போது இவர்களுக்கு 1310 பலா விழா போன்ற மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

இதன் போது பிரதம அதிதியவர்களால் சிறந்த பயிலுன படையினருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. Best Nike Sneakers | Nike Shoes