11th September 2018 18:57:09 Hours
முப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்படும் ‘நடவடிக்கை நீர்காகம்’ கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகளில் ஆறாவது நாள் பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட இரு வெளிநாட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை பணிகள் கல்பிட்டி நந்ததீவு பிரதேசத்தில் (11) ஆம் திகதி காலை இடம்பெற்றன.
இந்த நடவடிக்கைகள் இராணுவ புலனாய்வு படையணி, கொமாண்டோ படையணி கடற்படையினரது ஒத்துழைப்புடன் எட்டு பேரைக் கொண்ட சிறப்பு படை வீரர்களது பங்களிப்புடன் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மின்னேரிய ‘நடவடிக்கை நீர்காகம்’ தலைமையகத்துடன் கடற்படை தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் கொமடோர் பிரியந்த எதிரிசிங்க (10) ஆம் திகதி திங்கட் கிழமை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கைகளுக்கு கடற்படையினரது ஒத்துழைப்பை வழங்கினார்.
கூட்டுப்படை “நடவடிக்கை நீர்காகம்’ அப்பியாச பயிற்சி பணிப்பாளராக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் தலைமை வகிக்கின்றார்.Asics shoes | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys