Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2018 16:07:40 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மத கலாச்சார நிகழ்வுடன் ஆண்டு நிறைவு விழா

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் ஆத்மா சாந்தி மற்றும் நாட்டுக்காக சேவை புரியும் இராணுவத்தினரின் நலன் கருதி இந்த ஆசிர்வாத பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதற்கமைய, பிரதான ஆசிர் வாத பூஜையாக ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இரவு பிரதான வண்ணமயமான பெரஹெரா,மிகவும் மரியாதையுடன் படைத் தலைமையக வளாகத்தில் கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வணக்கத்துக்குறிய கதுருவெல தம்மபால தேரர் அவர்களின் தலைமையில் மகா சங்கத்தின் 20 பௌத்த மத குருமார்களின் பங்களிப்புடன் இப் பூஜைகள் இடம் பெற்றனர்.

அதன்படி (30) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அனைத்து படையினர்களின் ஒத்துழைப்புடன் வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி தூபிக்கு கற்பூர பூஜையும் நடைப் பெற்றன.

இப் பூஜை நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்கள் கலந்து கொண்டதுடன் சோமாவதி ரஜமகா விகாரையின் விஹாராதிபதி பூஜ்ய பகமுன ஸ்ரீ சுமங்கல தேரர் அவர்களால் பௌத்த மத ஆசர்வாத பூஜைகள் இடம் பெற்றன. அத்துடன் படையினர்களுக்காக மின்னேரிய மகாசென் ஆலயத்தின் விசேட பூஜைகளும் நடைப்பெற்றன. jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov