Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2019 20:48:19 Hours

கிளிநொச்சி பொதுமக்களுக்கான சமூக வேலை திட்டம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்களுக்கான இரண்டாவது மனிதாபிமான நன்கொடைத் திட்டமானது ஜனவாரி 23-25 திகதிகளில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் அக்சிட்டா பி.எல்.சி இன் அனுசரனையுடனும் இராணுவத்தின் ஒருங்கமைப்புடனும் இடம்பெற்றன.

இன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட துனுக்கை மற்றும் பூநேரியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2203 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இவ் உதவியானது அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 66 ஆவது மற்றும் 65 இராணுவ படையினர்களால் வழங்கப்பட்டன.

அதற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேர அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்ட்ட மாணவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் 5000 உதவிப் பொதிகள் மற்றும் 5000 உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தினுக்கைப் பிரதேசத்திலுள்ள ஆனவிலான்குளம் ஜி.டி.எம்,பாடசாலை மற்றும் தேவன்பிட்ய கடற்கரை போன்ற பிரதேசங்களில் 20 ஆவது விஜயபாகு காலாட் படை மற்றும் 19 இலங்கை இலேசாயூத காலாட் படையணியினரால் ஜனவாரி 26-28 ஆம் திகதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ் வேலைத் திட்டத்தில் 50திற்கும் அதிகமான இராணுவ படையினர் கலந்;து கொண்டனர். Buy Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092