Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2018 09:30:13 Hours

கிளிநொச்சி சிவில் மக்களுக்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மரக் கன்றுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப்பரிவின் 7ஆவது இராணுவ காலாட் படையணியின் படையினரால் கிளிநொச்சி மாவட்ட திருவையாறு மற்றும் ஜயந்திநகர் போன்ற பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் 170 குடும்பங்களுக்கு 2018 மே மாதம் 2 ஆம் திகதி மற்றும் 3ஆம் திகதிகளில் அவர்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல பெறுமதியான 5275 மரக் கன்றுகள் பகிர்ந்தளித்தனர்.

இந்த திட்டம் 57 ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய 571 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இடம் பெற்றது.

Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp