05th November 2018 16:05:10 Hours
அதிகாரிகள் மற்றும் படையினர் இடையே உள ரீதியான சமாதானத்தை உண்டுசெய்யூம் நோக்கில் உளப் பணிப்பகத்தினால் பெல்லுமகார பவூண்செத் விபாசன தியான மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தியான நிகழ்வூகள் புதன் கிழமை (31) ஒக்டோபர் மாதம் இடம் பெற்றது.
இதன் போது 58 படையினர் 2 அதிகாரிகள் 16 கடற் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர். இத் தியான நிகழ்வூகளை தியசெம்புர விமல தேரர் அவர்கள் நடாத்தினார். Sport media | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News