06th February 2019 16:10:25 Hours
இலங்கை இராணுவத்தில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இருவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இன்று காலை (6) ஆம் திகதி சந்தித்து பேசினார்.
இவர்களை இராணுவ தளபதி வரவேற்று இவர்களது சேவைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த ஆணைச்சிட்டு உத்தியோகத்தர்களில் ஒருவர் மகளீர் உத்தியோகத்தரி ஆவார்.
இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இருவரும் இராணுவ ஆளனி நிருவாகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா அவர்களுடன் வருகை தந்து இராணுவ தளபதியை சந்தித்தனர். trace affiliate link | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify