Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயற்பாட்டுடன் பேஸ்போல் போட்டி

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை தியகம ஜப்பான் நட்பு பேஸ்போல் மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இராணுவ பேஸ்போல் விளையாட்டு வீர்ர்கள் அடங்கிய இலங்கை பேஸ்போல் விளையாட்டு அணியினர் சாம்பியன்ஷிப்பை பெற்றனர்.

இறுதி மோதலில், இலங்கை அணி 5-4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இந்த 5 நாள் நீடித்த போட்டியில் இலங்கை அணியின் கோப்ரல் எஸ்.எஸ்.ரத்நாயக்க அவர்கள் தலைவராக இருந்தார்.

மேலும், மூன்று இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவ பேஸ்போல் உதவி பயிற்சியாளர்களாகவும் (physiotherapists) பிசியோதெரபிஸ்ட்களாகவும் பணியாற்றுகின்றனர். Best Sneakers | シューズ