Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2019 18:40:24 Hours

இராணுவ மரியாதையுடன் இடம்பெற்ற இராணுவ உயரதிகாரியின் மரணச் சடங்கு

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் சரத் எம்போவ ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி அவரது இறுதி மரணச் சடங்குகள் குருணாகல் மல்கடுவ பொது மையானத்தில் (20) ஆம் திகதி பகல் அன்று இவரது பூதவுடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த உயரதிகாரி 1994 ஆம் ஆண்டு எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது காயமுற்று விஷேட தேவையையுடைய அதிகாரியாக இருந்து வந்தார். இவர் (18) ஆம் திகதி ராகம பொது வைத்தியசாலையில் சுகையீனமுற்றிருந்த நிலையில் மரணமானார். இவர் 1962 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 14 ஆம் திகதி பிறந்திருந்தார்.

இவரது இறுதி மரணச் சடங்கில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்துடன் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்ட பகுதி – 1 மரணச் செய்திகளும் அத்தருணத்தில் வெளியிடப்பட்டன.

இதன் விபரங்கள் கீழ்வருமாறு:- Sneakers Store | Entrainement Nike