01st April 2019 14:34:44 Hours
முப்படையினரால் மேற்கொள்ளப்படும் சம்பிரதாய கடமைகளின் நிமித்தம் இராணுவ பொலிஸ் படையணியினால் இம் மாதம் (1) ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இலங்கை விமானப் படையினரிடம் இருந்து ஆறு மாத காலத்திற்கு பின்பு இந்த கடமை மாற்றங்கள் இடம்பெற்றன.
உத்தியோகபூர்வமான இடமாற்றத்திற்கு பின்னர் இந்த படையினர்கள் இருவருக்கும் இடையில் இந்த கடமைகள் பொறுப்பளிப்புகள் இடம்பெற்றன. latest Running | Men’s shoes