Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற எல்லை போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான எல்லைப் போட்டிகள் (27) ஆம் திகதி சாலியபுர கஜபா படையணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் இராணுவத்தைச் சேர்ந்த 18 ஆண் அணிகளும் 4 மகளீர் அணிகளும் பங்கேற்றுக் கொண்டனர்.

21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயம்பதிரன அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார். இவரை படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், வரவேற்றனர்.

இந்தப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் (31) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறும். Sports Shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp