Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ படையணிகளுக்கும் இடையிலான கூடைப்பந்து போட்டி நிகழ்வு

இப் படையினர்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நிகழ்வானது கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் பனாகொடை இராணுவ தலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை படைக்கலச் சிறப்பணியில்(ஆண்கள்) குழுவினருடன் இலங்கை சிங்க படையணியின் (ஆண்கள்) குழுவினர் விளையாடியதில் சிங்கப்படையணி 39 ஆட்டங்களையும் படைக்கலச் சிறப்பணியினர் 55 ஆட்டங்களையும் பெற்று வெற்றிபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ கலந்து கொண்டார்.

மேலும் இராணுவ கூடைப்பந்து பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஜீ ஜெ ஏ டபிள்யூ கலகமகே ,போன்ற உயர் அதிகாரியும் மற்றும் பல படைவீரர்களும் கலந்து கொண்டனர்.

Running sport media | New Releases Nike