Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 14:00:24 Hours

இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு தியான பயிற்ச்சிகள்

மேலும் ஆன்மீகத்தை மேம்படுத்தும் நோக்கில் உளவியல் பணியகத்தினரின் ஏற்பாட்டில் ஹெலமுமஹார ‘பவுன்செத் விபக்சனா பவானா’ தியான நிலையத்தில் கடந்த (7) ஆம் திகதி புதன் கிழமை தியான நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் 2 இராணுவ அதிகாரிகள் 51 படையினர் உட்பட கடற்படையின் 3 அதிகாரிகள் 18 கடற்படையினரும் கலந்து கொண்டனர்.

இத் தியான நிகழ்வுகள் தியசென்புர விமல தேரர் அவர்களால் நடத்தப்பட்டது. affiliate link trace | Ανδρικά Nike