Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றவர்கள் நாடு திரும்பினர்

இந்தியா புவனேஸ்வரியில் இடம்பெற்ற 22ஆவது ஆசியா மெய்வல்லுனர் போட்டியல் இலங்கை இராணுவம் கலந்து கொண்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் செவ்வாய்க் கிழமை (11)ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்த போட்டியில் 4 (தொண்டர்) இலங்கை மகளீர் படையணியைச் சேர்ந்த எச்.எல்.என்.டி லேகம் ஈட்டி எரிதல் போட்டியில் 58.11 மீற்றர் துhரத்தை எரிந்து சாதனை புரிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இராணுவ கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஜி.ஏ பிரேமகுமார , கோப்ரல் எச்.எம். திலீப் ருவன், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச்.கே.கே குமாரகே 400 x 4 ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு இவர்கள் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.

ஜெனரல் விளையாட்டு கட்டுப்பாட்டுச் சபை; மற்றும் இராணுவ விளையாட்டு பணியகம் இணைந்து இந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

latest jordans | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov