06th July 2018 13:14:58 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்து சமயம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு புதன் கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்து சமயம் தொடர்பான விரிவுரைகளை கண்ணகி அம்மன் கோயில் நிர்வாக சபையைச் சேர்ந்த நாகலிங்கம் சுதுநகம் மற்றும் நடராஜா செல்வராஜ் அவர்கள் இராணுவத்தினருக்கு நிகழ்த்தினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது அறிவுறுத்தலின் படி இந்த தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றன.
Running sport media | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf