Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2018 12:15:23 Hours

இராணுவத்தினரால் மாங்குளம் பிள்ளையார் கோயிலில் விஷேட பூஜைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57 ஆவது படைப் பிரிவிற்கு கிழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியினால் இனங்களுக்கு இடையில் சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஷேட ஆசீர்வாத பூஜைகள் மாங்குளம் கணபதி கோயிலில் (11) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

3 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.வி.டப்ள்யூ கே கருணாரத்ன அவர்களது தலைமையில் இப் படையணியின் அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது பங்களிப்புடன் இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

best Running shoes brand | Nike Shoes