Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2019 13:58:28 Hours

இராணுவத்தினரால் தீயணைப்பு

கடந்த வியாழன் 8 ஆம் திகதி கபுத்தல பூநகல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் உதவியுடன் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டன.

மேலும், இத் தீ விபத்தானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வரற்சி மற்றும் இரவு முலுவதும் வீசிய காற்றின் மூலம் எற்பட்டது.

அதனைத் தொடந்து, இரண்டு மணிநேரத்திற்குள் தீயானது படையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவரகளின் அறிவுறுத்தலுக்கமைய 18 இற்கும் அதிகமான படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். Nike sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ