புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னை இல்ல முன்-பள்ளி சிறுவர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு 160 முன் பள்ளி சிறுவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதி மிக்க பாடசலை உபகரணங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்தார்.
அத்துடன் அப்பிரதேசத்தில் உள்ள பல கத்தோலிக்க குருமார்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்பிரதேச மக்களது பங்களிப்புடன்கிளிநொச்சி நூலக வளாகத்தினுள் (5) ஆம் திகதி வௌளிக்கிழமை இந் நிகழ்வு இடம்பெற்றது.
url clone | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf