16th September 2018 13:50:41 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிப்புரியும் 20 படையினரின் ஒத்துழைப்புடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது பண்டாரவல தர்மஷோக்க மத்திய கல்லூரியில் கடந்த (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம் பெற்றது.
பண்டாரவல தர்மஷோக்க மத்திய கல்லூரியின் அதிபர் அவர்களின் வேண்டுக் கோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவத்தினர் இந்த நிகழ்வில் பங்கு பற்றினர். Nike air jordan Sneakers | Women's Nike Superrep